ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கிடையே "கிரிடைஸ் 2017" கலை விழா

கோவை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான "கிரிடைஸ் 2017" என்ற பெயரில் கலைவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.வி.சுரேந்திரன் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில்ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார்.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் மற்றும் மாஸ்டர் சபரி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.



தமிழ்நாடு சிறப்பு காவல் படை துறை வீரர் ஏ.சுப்பிரமணியம் தனது உரையில், மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றம், தனிமனிதன் ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கிக் கூறினார். சபரி வெங்கட் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி, மாணவர்களுக்கு முயற்சி, தன்னம்பிக்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.

நிரைவாக, மாணவப் பேரவைத் தலைவர் ஜிஷிதா நன்றியுரை வழங்கினார்.



Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...